சசிகலா குறித்த கேள்வி: பதில் கூற மறுத்த அமைச்சர் வீரமணி
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனாவுக்கு சிறப்பு நிதி உதவி திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனாவுக்கு சிறப்பு நிதி உதவி திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர்கள் வீரமணி, நிலோபர் கபில் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது சசிகலாவை கட்சியில் இணைத்துக் கொள்வீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு வீரமணி பதில் கூற மறுத்து அங்கிருந்து புறப்பட்டார்.
Next Story