திருவாரூர் : 5 காவலர்கள் உட்பட 60 பேருக்கு கொரோனா

திருவாரூர் மாவட்டத்தில் 5 காவலர்கள், 1 பயிற்சி மருத்துவர் உட்பட 60 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் : 5 காவலர்கள் உட்பட 60 பேருக்கு கொரோனா
x
திருவாரூர் மாவட்டத்தில் 5 காவலர்கள், 1 பயிற்சி மருத்துவர்  உட்பட 60  பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 400 ஆக உயர்ந்துள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களை தடுக்கும் வகையில் எல்லைகளில போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்