கோவையில் புதிதாக 34 பேருக்கு கொரோனா

கோவை மாவட்டத்தில் மேலும் 34 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கோவையில் புதிதாக 34 பேருக்கு கொரோனா
x
கோவை மாவட்டத்தில் மேலும் 34 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா பாதித்த, பிறந்து 45 நாட்களே ஆன பெண் குழந்தை மற்றும்  கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 குழந்தைகள் உட்பட மேலும் 15 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனா பாதித்த பல்வேறு பகுதிகளை சேர்ந்த 234 பேர் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்