கண்காணிப்பாளருக்கு கொரோனா - கடலூர் கிளை சிறைச்சாலை மூடல்

கடலூர் கிளை சிறைச்சாலையில் கண்காணிப்பாளர் மற்றும் சிறை காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சிறைச்சாலை மூடப்பட்டது.
கண்காணிப்பாளருக்கு கொரோனா - கடலூர் கிளை சிறைச்சாலை மூடல்
x
கடலூர் கிளை சிறைச்சாலையில் கண்காணிப்பாளர் மற்றும் சிறை காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சிறைச்சாலை மூடப்பட்டது. இதனிடையே சோழதரம் காவல் நிலையத்தில், ​செல்போன் திருட்டு சம்பவம் தொடர்பாக விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட ஒருவருக்கு, கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, அந்த காவல் நிலையத்தில், கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. பின்னர், அங்கிருக்கும் காவலர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்