3 நாட்களில் 6 மருத்துவர்கள் உள்பட 93 பேருக்கு கொரோனா - சமூக பரவலா? என பொதுமக்கள் அச்சம்

தேனி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில், 6 மருத்துவர்கள் உட்பட 93 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
3 நாட்களில் 6 மருத்துவர்கள் உள்பட 93 பேருக்கு கொரோனா - சமூக பரவலா? என பொதுமக்கள் அச்சம்
x
தேனி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில், 6 மருத்துவர்கள் உட்பட 93 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுவும், ஒரேநாளில் 42 பேருக்கு தொற்று உறுதி செய்ய​ப்பட்டுள்ளதால், பாதித்தோர் எண்ணிக்கை 284 ஆக உயர்ந்துள்ளது. அதில், பத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு, தொற்று எப்படி ஏற்பட்டது என்ற விவரம் தெரியாததால், பொதுமக்களிடையே சமூக பரவல் ஏற்பட்டுவிட்டதோ? என்ற அச்சம் அதிகரித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்