ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு - 8வது முறையாக அவகாசம் கோரியது ஆறுமுகசாமி ஆணையம்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் 8வது முறையாக காலநீட்டிப்பு கேட்டு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு - 8வது முறையாக அவகாசம் கோரியது ஆறுமுகசாமி ஆணையம்
x
ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் இதுவரை அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் , உள்பட 158 பேரிடம்  விசாரணை நடத்தியுள்ளது. விசாரணையை முடிக்க அரசு தரப்பில் 7 வது முறையாக வழங்கப்பட்ட அவகாசம் வரும் 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் , விசாரணைய முடிக்க கூடுதல் அவகாசம் கேட்டு அரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் எழுதியுள்ளது

Next Story

மேலும் செய்திகள்