மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ஊழியருக்கு கொரோனா - இஸ்ரோ மையம் இன்று ஒருநாள் மூடல்

நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ஊழியருக்கு கொரோனா - இஸ்ரோ மையம் இன்று ஒருநாள் மூடல்
x
நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில்  ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நிரந்தர ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து இன்று ஒருநாள் இஸ்ரோ மையம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்