விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்த கரடி சிக்கியது - 50 நாட்களில் 6 கரடிகள் பிடிபட்டுள்ளன

தென்காசி மாவட்டம் கடையம் வனச்சரக அலுவலகத்தில் விவசாய நிலங்களை சேதபடுத்தி வந்த கரடியை பிடிக்க வைக்கப்பட்ட கூண்டில் அந்த கரடி சிக்கியுள்ளது.
விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்த கரடி சிக்கியது - 50 நாட்களில் 6 கரடிகள் பிடிபட்டுள்ளன
x
தென்காசி மாவட்டம் கடையம் வனச்சரக அலுவலகத்தில் விவசாய நிலங்களை சேதபடுத்தி வந்த கரடியை பிடிக்க வைக்கப்பட்ட கூண்டில் அந்த கரடி சிக்கியுள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் கரடிகள் சுற்றுவட்டார தோட்டங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்தி வந்தன. கடந்த ஐம்பது நாட்களில் மட்டும் கரடிகளை பிடிக்க வைக்கப்பட்ட கூண்டுகளில் ஆறு கரடிகள் பிடிபட்டுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்