"தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டண வசூல்" - தி.மு.க எம்.பி. கனிமொழி குற்றச்சாட்டு
தமிழக அரசு கட்டணம் நிர்ணயித்தும் கூட, கொரோனா சிகிச்சைக்கு பல தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் பணம் வசூலிப்பதாக தி.மு.க எம்.பி கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக அரசு கட்டணம் நிர்ணயித்தும் கூட, கொரோனா சிகிச்சைக்கு பல தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் பணம் வசூலிப்பதாக தி.மு.க எம்.பி கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டியில் ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கிய பிறகு பேசிய அவர், ஓரிரு நாட்கள் சிகிச்சை பெற்றாலே லட்சக் கணக்கில் வசூலிக்கும் நிலை இருப்பதாக கூறினார்.
Next Story