வைகாசி விசாகம் - பழமுதிர்ச்சோலை முருகன் கோயிலில் காலஜந்தி பூஜை
பழமுதிர்ச்சோலை முருகன் கோவில் வைகாசி விசாகத்தின் காலஜந்தி பூஜை வெகுவிமர்சையாக நடைபெற்றது.
உரிய சமூக இடைவெளியுடன் குறைந்த அளவு கோவில் பணியாளர்கள், இரு அர்ச்சகர்கள், பரிச்சாரகர்கள் கலந்து கொண்டு பூஜைகளை நடத்தினர். தொடர்ந்து சுவாமி வள்ளி தேவசேனாவுடன் சிம்மாசனத்தில் எழுந்தருளி உட்பிராகரத்தில் வலம்வந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார்
Next Story