வைகாசி விசாகம் - பழமுதிர்ச்சோலை முருகன் கோயிலில் காலஜந்தி பூஜை

பழமுதிர்ச்சோலை முருகன் கோவில் வைகாசி விசாகத்தின் காலஜந்தி பூஜை வெகுவிமர்சையாக நடைபெற்றது.
வைகாசி விசாகம் - பழமுதிர்ச்சோலை முருகன் கோயிலில் காலஜந்தி பூஜை
x
உரிய சமூக இடைவெளியுடன் குறைந்த அளவு கோவில் பணியாளர்கள், இரு அர்ச்சகர்கள், பரிச்சாரகர்கள் கலந்து கொண்டு பூஜைகளை நடத்தினர். தொடர்ந்து சுவாமி வள்ளி தேவசேனாவுடன் சிம்மாசனத்தில் எழுந்தருளி உட்பிராகரத்தில் வலம்வந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார்

Next Story

மேலும் செய்திகள்