அபராதம் வசூல் - "சட்ட வலிமையை காட்ட அல்ல, சமூக நலனுக்காகவே"

கொரோனா தடுப்பு தொடர்பான அரசின் விதிமுறைகளை மீறினால், இன்னும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அபராதம் வசூல் - சட்ட வலிமையை காட்ட அல்ல, சமூக நலனுக்காகவே
x
கொரோனா தடுப்பு தொடர்பான அரசின் விதிமுறைகளை மீறினால், இன்னும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரிப்பன்மாளிகையில், மத்திய குழுவின் தலைவர் ராஜேந்திர ரத்னு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பது சட்டத்தின் வலிமையை காட்டுவதற்காக அல்ல, சமூக நலனுக்காகவே என விளக்கம் அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்