8-ம் தேதி திறக்கப்பட உள்ள மால்கள் - வழிகாட்டுதல் நெறி முறையை வெளியிட்டது சுகாதார அமைச்சகம்

எட்டாம் தேதி திறக்கப்படும் மால்கள் ஹோட்டல்கள், வழிபாட்டு தலங்களுக்கான வழிகாட்டுதல் முறையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
8-ம் தேதி திறக்கப்பட உள்ள மால்கள் - வழிகாட்டுதல் நெறி முறையை வெளியிட்டது சுகாதார அமைச்சகம்
x
எட்டாம் தேதி திறக்கப்படும் மால்கள் ஹோட்டல்கள், வழிபாட்டு தலங்களுக்கான வழிகாட்டுதல் முறையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன் படி மால்களுக்கு செல்லும் பொதுமக்கள், அனைவரும் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. சானிடைசர் மற்றும் தெர்மல் ஸ்கேனிங் அனைத்து நுழைவு வாயில்களிலும் வைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. வழிபாட்டுத் தலங்களில் உள்ள சிலைகள், பொது மக்கள் யாரும் தொடுவதற்கு அனுமதி இல்லை. அன்னதானம் வழங்கும் போது சமூக இடைவெளி விட்டு வழங்க வேண்டும், என்றும், பிரசாதம்  விநியோகம் அல்லது புனித நீரைத் தெளித்தல் போன்ற உடல் பிரசாதங்கள் எதுவும் மத இடத்திற்குள் அனுமதிக்கப்படாது எனவும்,  ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்