மீனவர்களுக்கு தினசரி ரூ.500 வழங்கக் கோரி வழக்கு - கோரிக்கையை ஏற்க இயலாது என முடித்து வைத்த நீதிமன்றம்

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நாளொன்றுக்கு 500 ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட இயலாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கு தினசரி ரூ.500 வழங்கக் கோரி வழக்கு - கோரிக்கையை ஏற்க இயலாது என முடித்து வைத்த நீதிமன்றம்
x
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நாளொன்றுக்கு 500 ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட  இயலாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மீனவர்கள் நல சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் அனிதா சுமந்த், கொரோனா ஊரடங்கால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி, மீனவர்களுக்கு  ஒரு நாளைக்கு 500 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க இயலாது எனக் கூறி,
வழக்கை முடித்து வைத்தனர்.



Next Story

மேலும் செய்திகள்