வனப்பகுதிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் நீர் நிரப்பும் பணி - வனவிலங்குகள் தண்ணீர் அருந்த வனத்துறை நடவடிக்கை

வேலூர் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் வெப்பத்திலிருந்து, வன விலங்குகளைக் காக்க, வனப்பகுதிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் வனத்துறையினர் நீர் நிரப்பி வருகின்றனர்.
வனப்பகுதிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் நீர் நிரப்பும் பணி - வனவிலங்குகள் தண்ணீர் அருந்த வனத்துறை நடவடிக்கை
x
வேலூர் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் வெப்பத்திலிருந்து, வன விலங்குகளைக் காக்க, வனப்பகுதிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் வனத்துறையினர் நீர் நிரப்பி வருகின்றனர். பேரணாம்பட்டு காப்பு காடுகளில் தண்ணீர் இன்றி அவதிப்படும் வனவிலங்குகள் அருகில் உள்ள கிராமத்திற்கு இரை மற்றும் தண்ணீரை தேடி வரும் நிலையில், காட்டிற்குள் தண்ணீர் நிரப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்