வடமாநில தொழிலாளர்களின் பரிதாப நிலை - நடந்தே ஜார்கண்ட் செல்ல முயற்சி தடுத்து நிறுத்திய போலீசார்

விழுப்புரத்தில் இருந்து நடந்தே ஜார்கண்ட் மாநிலத்திற்கு செல்ல முயன்ற தொழிலாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
வடமாநில தொழிலாளர்களின் பரிதாப நிலை - நடந்தே ஜார்கண்ட் செல்ல முயற்சி தடுத்து நிறுத்திய போலீசார்
x
விழுப்புரத்தில் இருந்து நடந்தே ஜார்கண்ட் மாநிலத்திற்கு செல்ல முயன்ற தொழிலாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், கடந்த 2 மாதமாக வேலையிழந்து, உணவு இல்லாமல் தவித்து வந்த நிலையில், தங்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கும்படி,  விக்கிரவாண்டி தாலுகா அலுவலக அரசு அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர். நடவடிக்கை ஏதும் இல்லாத‌தால், நடந்தே ஜார்கண்ட் செல்ல முடிவெடுத்து, நெடுஞ்சாலையில் விழுப்புரம் தாண்டி நடந்து சென்றுள்ளனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், உரிமையாளரை வரவழைத்து இ-பாஸ் பெற்று ஊருக்கு அனுப்ப அறிவுறுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்