வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தெருக்கூத்துக் கலைஞர்கள்

ஊரடங்கு உத்தரவால் கோவில் திருவிழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் சங்ககிரி பகுதியைச் சேர்ந்த கிராமிய தெருக்கூத்து கலைஞர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தெருக்கூத்துக் கலைஞர்கள்
x
ஊரடங்கு உத்தரவால் கோவில் திருவிழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் சங்ககிரி பகுதியைச் சேர்ந்த கிராமிய தெருக்கூத்து கலைஞர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர். தெருக்கூத்து இசைக்கேற்ப நடனமாடிய கலைஞர்கள் தமிழக அரசிடம் நிவாரணம் வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்