சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்துவது எப்படி? - அதிகாரிகளுடன் தலைமைச்செயலர் ஆலோசனை
தமிழக அரசின் தலைமைச்செயலாளர் சண்முகம் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தமிழக அரசின் தலைமைச்செயலாளர் சண்முகம், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சென்னை மாநகரத்திற்கு உட்பட்ட இடங்களில் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்துவது, களப்பணியாளர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது, கொரோனா தொற்றை விரைந்து கட்டுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் டிஜிபி திரிபாதி, கொரனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story