சமூக விலகலை கடைப்பிடிக்காத முதியோர் - முதியோர் உதவித்தொகை வாங்க ஒரே நேரத்தில் குவிந்ததால் பரபரப்பு

சேலத்தில் சமூக விலகலை கடைப்பிடிக்காமல் முதியோர் உதவித்தொகை வாங்க, நூற்றுக்கும் மேற்பட்ட முதியவர்கள், ஒரே நேரத்தில் குவிந்தனர்.
சமூக விலகலை கடைப்பிடிக்காத முதியோர் - முதியோர் உதவித்தொகை வாங்க ஒரே நேரத்தில் குவிந்ததால் பரபரப்பு
x
சேலத்தில் சமூக விலகலை கடைப்பிடிக்காமல் முதியோர் உதவித்தொகை வாங்க, நூற்றுக்கும் மேற்பட்ட முதியவர்கள், ஒரே நேரத்தில் குவிந்தனர். சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், முதியவர்கள் ஒருவருக்கு ஒருவர், முந்திக்கொண்டு வங்கிக்குள்  நுழைந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்