"ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிக்கை துறையை முடக்காதீர்கள்" - கமல்ஹாசன்

ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிக்கை துறையை முடக்காதீர்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிக்கை துறையை முடக்காதீர்கள்  - கமல்ஹாசன்
x
ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிக்கை துறையை முடக்காதீர்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், கோவையில் மருத்துவர்களுக்கு உணவில்லை, மக்களுக்கு உதவிகள் போய் சேரவில்லை என உண்மையை சுட்டிக்காட்டினால் சிறையா என கேள்வி எழுப்பியுள்ளார். உண்மையை சொன்னதற்கு சிறையில் அடைப்பது சர்வாதிகாரம் என்றும், கைது செய்யப்பட்ட பத்திரிகையாளரை விடுதலை செய்யுங்கள் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்