நாமக்கலில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லை - அமைச்சர் தங்கமணி
நாமக்கல் மாவட்டத்தில் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் தங்கமணி பங்கேற்றார்.
நாமக்கல் மாவட்டத்தில் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் தங்கமணி பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாமக்கல்லில் இதுவரை ஒருவருக்கும் கொரானா தொற்று இல்லை என்றார். நாமக்கல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 25 நபர்களுக்கு பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை என்றும், 659 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
Next Story