வெளிநாடு சென்று திரும்பியவரா நீங்கள்? : "பயண விவரங்களை உடனடியாக தாருங்கள்" - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
கடந்த ஒரு மாதத்தில் திருப்பூரில் இருந்து வெளிநாடு சென்று திரும்பியவர்களின் விவரங்களை மாவட்ட நிர்வாகம் சேகரித்து வருகிறது.
கடந்த ஒரு மாதத்தில் திருப்பூரில் இருந்து வெளிநாடு சென்று திரும்பியவர்களின் விவரங்களை மாவட்ட நிர்வாகம் சேகரித்து வருகிறது. தொடர்புக்கு 0421-1077, 0421- 2971199 ஆகிய எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாடு சென்று திரும்பியவர்கள், தங்களது உள்ளூர் முகவரி, பயண விவரங்களை தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story