வெளிநாடு சென்று திரும்பியவரா நீங்கள்? : "பயண விவரங்களை உடனடியாக தாருங்கள்" - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

கடந்த ஒரு மாதத்தில் திருப்பூரில் இருந்து வெளிநாடு சென்று திரும்பியவர்களின் விவரங்களை மாவட்ட நிர்வாகம் சேகரித்து வருகிறது.
வெளிநாடு சென்று திரும்பியவரா நீங்கள்? : பயண விவரங்களை உடனடியாக தாருங்கள் - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
x
கடந்த ஒரு மாதத்தில் திருப்பூரில் இருந்து வெளிநாடு சென்று திரும்பியவர்களின் விவரங்களை மாவட்ட நிர்வாகம் சேகரித்து வருகிறது. தொடர்புக்கு 0421-1077, 0421- 2971199 ஆகிய எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாடு சென்று திரும்பியவர்கள், தங்களது உள்ளூர் முகவரி, பயண விவரங்களை தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்