பட்டுக்கோட்டையில் கொரோனா தொற்றை எதிர்க்கும் மூலிகை சூப்புக்கு வரவேற்பு

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் கொரோனா எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் விதமாக இலவச மூலிகை சூப் வழங்கும் இளைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
பட்டுக்கோட்டையில் கொரோனா தொற்றை எதிர்க்கும் மூலிகை சூப்புக்கு வரவேற்பு
x
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில், கொரோனா எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் விதமாக இலவச மூலிகை சூப் வழங்கும் இளைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. உலகத்தை அச்சுறுத்தி உள்ள கொரோனோ வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களிடம் நோய் தொற்று எளிதில் பரவும் என்பதால் தக்காளி, மிளகு, வெங்காயம், மல்லி தழை, வேப்பிலை, மஞ்சள் தூள் மற்றும் மூலிகைகள் அடங்கிய சூப்பை இலவசமாக வழங்கி வருகிறார். இது அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்