மறைந்த பேராசிரியர் க. அன்பழகனுக்கு புகழஞ்சலி கூட்டம் - கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்பு

திமுக இலக்கிய அணி சார்பில் மறைந்த பேராசிரியர் க.அன்பழகனுக்கு புகழஞ்சலி கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
மறைந்த பேராசிரியர் க. அன்பழகனுக்கு புகழஞ்சலி கூட்டம் - கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்பு
x
திமுக இலக்கிய அணி சார்பில், மறைந்த பேராசிரியர் க.அன்பழகனுக்கு புகழஞ்சலி கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய கவிஞர் வைரமுத்து, இளைஞர்கள், திராவிட இயக்க சித்தாந்தத்தில் ஆழ்ந்த கல்வி பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். . 


Next Story

மேலும் செய்திகள்