மறைந்த பேராசிரியர் க. அன்பழகனுக்கு புகழஞ்சலி கூட்டம் - கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்பு
திமுக இலக்கிய அணி சார்பில் மறைந்த பேராசிரியர் க.அன்பழகனுக்கு புகழஞ்சலி கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
திமுக இலக்கிய அணி சார்பில், மறைந்த பேராசிரியர் க.அன்பழகனுக்கு புகழஞ்சலி கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய கவிஞர் வைரமுத்து, இளைஞர்கள், திராவிட இயக்க சித்தாந்தத்தில் ஆழ்ந்த கல்வி பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். .
Next Story