"விமான நிலையங்களில் கூடுதலாக ஸ்கேனிங் மெஷின்" - திமுக எம்.பி. தயாநிதி மாறன் கோரிக்கை

சென்னை உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான நிலையத்தில், பயணிகள் பாதுகாப்பு சோதனைகளை விரைவாக முடிக்க ஏதுவாக, கூடுதலாக ஸ்கேனிங் மெஷின் நிறுவ வேண்டுமென திமுக எம்.பி. தயாநிதி மாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.
விமான நிலையங்களில் கூடுதலாக ஸ்கேனிங் மெஷின் - திமுக எம்.பி. தயாநிதி மாறன் கோரிக்கை
x
சென்னை உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான நிலையத்தில், பயணிகள் பாதுகாப்பு சோதனைகளை விரைவாக முடிக்க ஏதுவாக, கூடுதலாக ஸ்கேனிங் மெஷின் நிறுவ வேண்டுமென திமுக எம்.பி. தயாநிதி மாறன் கோரிக்கை விடுத்துள்ளார். மக்களவையில் பேசிய தயாநிதி மாறன், பாதுகாப்பு சோதனைகளை முடிக்க பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும், சிரமத்தை குறைக்க ஸ்கேனிங் மெஷின்களை அதிகரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். பாதுகாப்பு அதிகாரிகளையும் அதிகமாக நியமிக்க வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்தார். 


Next Story

மேலும் செய்திகள்