சி.ஆர்.பி.எப் 81வது ஆண்டு விழா - மாரத்தானில் 515 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பங்கேற்பு

மத்திய ரிசர்வ் காவல் படையின் 81வது ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகரில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.
சி.ஆர்.பி.எப் 81வது ஆண்டு விழா - மாரத்தானில் 515 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பங்கேற்பு
x
மத்திய ரிசர்வ் காவல் படையின் 81வது ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகரில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. டி.ஐ.ஜி. சோனல் மிஸ்ரா  தொடங்கி வைத்த இந்த போட்டியில் 515 சி.ஆர்.பி.எப் வீரர்கள் கலந்து கொண்டனர். 


Next Story

மேலும் செய்திகள்