"கொரோனா பரவும் தீவிரத்தை அரசு உணர வேண்டும்" - பள்ளிக்கு விடுமுறை அளிக்க ஆசிரியர்கள் கோரிக்கை

கொரோனா வைரஸ் தாக்குதலை தவிர்க்க மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா பரவும் தீவிரத்தை அரசு உணர வேண்டும் - பள்ளிக்கு விடுமுறை அளிக்க ஆசிரியர்கள் கோரிக்கை
x
கொரோனா வைரஸ் தாக்குதலை தவிர்க்க மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட், கேரள, கர்நாடக மாநிலங்களில் மார்ச் 31 வரை பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டு,  தமிழகத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்