போக்குவரத்து போலீசார் சார்பில் பொதுமக்களுக்கு நீர்மோர் - கோடை காலம் முடியும் வரை வழங்கப்படும்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வெயிலின் தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து போக்குவரத்து காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு நீர்மோர் - குடிநீர் வழங்கிடும் துவக்கி நிகழ்ச்சி நடைபெற்றது.
போக்குவரத்து போலீசார் சார்பில் பொதுமக்களுக்கு நீர்மோர் - கோடை காலம் முடியும் வரை வழங்கப்படும்
x
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வெயிலின் தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து போக்குவரத்து காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு நீர்மோர் - குடிநீர் வழங்கிடும் துவக்கி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கும் போக்குவரத்து போலீசாருக்கும் குடிநீர், நீர்மோர், தர்பூசணி ஆகியவை வழங்கப்பட்டன. கோடை காலம் முடியும் வரை தொடர்ந்து குடிநீர் மற்றும் நீர்மோர் வழங்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்