குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் - அனுமதி இன்றி பொதுக்கூட்டம் நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, அனுமதியின்றி பொதுக்கூட்டம் நடத்திய 200 பேர் மீது மேட்டூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் - அனுமதி இன்றி பொதுக்கூட்டம் நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு
x
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, அனுமதியின்றி  பொதுக்கூட்டம் நடத்திய  200 பேர் மீது மேட்டூர் காவல் நிலையத்தில்  வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சதுரங்காடியில், எஸ்டிபிஐ, விடுதலை சிறுத்தைகள், திராவிடர் விடுதலை கழகம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கூட்டத்திற்கு மேட்டூர் காவல்துறையினர் அனுமதி அளிக்காத நிலையில் தடையை மீறி பொதுக்கூட்டம் நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்