குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரிக்கை - இஸ்லாமிய மக்கள் கண்டன முழக்கம்

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி இஸ்லாமிய மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரிக்கை - இஸ்லாமிய மக்கள் கண்டன முழக்கம்
x
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி இஸ்லாமிய மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட ஏராளமான ஆண்களும், பெண்களும் என்.ஆர்.சி யை கொண்டு வரக்கூடாது என கண்டன முழங்கங்கள் எழுப்பினர். செல்போன்களை ஒளிர செய்து அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்