சென்னை பல்லாவரத்தில் சி.ஏ.ஏ-வுக்கு எதிராக போராட்டம்

குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறக் கோரி சென்னை பல்லாவரத்தில் இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
சென்னை பல்லாவரத்தில் சி.ஏ.ஏ-வுக்கு எதிராக போராட்டம்
x
குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறக் கோரி சென்னை பல்லாவரத்தில் இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.   சென்னை வண்ணாரப்பேட்டையை போல, பல்லாவரத்தில் தொடங்கி உள்ள போராட்டத்தில் பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்காத நிலையில், தடையை மீறி போராட்டம் இரவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் அந்த  பகுதியில்  போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்