மதுரை விமான நிலையத்தில் ரூ.39.85 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட 39 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை மதுரை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட 39 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை மதுரை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவரின் நடத்தையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை சோதனையிட்ட போது, கடத்தல் தங்கத்தை கண்டுபிடித்தனர்.
Next Story