சி.ஏ.ஏ-வுக்கு எதிராக 16-வது நாளாக போராட்டம் : கண்களில் கருப்புத்துணி கட்டி, எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேனி மாவட்டம் பெரியகுளத்தில்,16-வது நாளாக இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சி.ஏ.ஏ-வுக்கு எதிராக 16-வது நாளாக போராட்டம் : கண்களில் கருப்புத்துணி கட்டி, எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
x
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேனி மாவட்டம் பெரியகுளத்தில்,16-வது நாளாக இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பெண்கள், குழந்தைகள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, சிஏஏ-வை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தின்போது,  டெல்லியில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தை கண்டிக்கும் விதமாக, கண்களில் கருப்புத்துணியை கட்டிக்கொண்டு, தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்