"டெல்லியில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" - மத்திய அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

டெல்லியில் அமைதியை நிலை நாட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்
x
டெல்லியில் அமைதியை நிலை நாட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். டெல்லி வன்முறை குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்த அவர், வன்முறையில் மக்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான கொடூர தாக்குதல் ஆபத்தான விகிதத்தை எட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்திய ஜனநாயகம், ஆபத்தில் உள்ளது என்றும் ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்