கும்பகோணம் : 10 ஆயிரம் வாழை பழங்களில் ஆஞ்சநேயருக்கு அலங்காரம்
மாசி அமாவாசையை ஒட்டி கும்பகோணம் பாலக்கரை விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு பத்தாயிரம் வாழைப்பழத்துடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு,சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
மாசி அமாவாசையை ஒட்டி கும்பகோணம் பாலக்கரை விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு பத்தாயிரம் வாழைப்பழத்துடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு,சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பூவன், செவ்வாழை, பச்சை வாழை, ரஸ்தாளிபழங்கள் கொண்டு, அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடத்தப்பட்டது.
Next Story