இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து - 3 பேர் பலியான வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்ற கோரி புகார்

இந்தியன் 2 படப்பிடிப்பின் போது கிரேன் விழுந்து 3 பேர் பலியான வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்ற கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து - 3 பேர் பலியான வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்ற கோரி புகார்
x
இந்தியன் 2 படப்பிடிப்பின் போது கிரேன் விழுந்து, 3 பேர் பலியான வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்ற கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், வாய்ஸ் ஆப் தமிழ்நாடு என்ற இயக்கத்தின் தலைவர் வழக்கறிஞர் ராஜசேகரன், இந்த புகாரை அளித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்