பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் - பெண்ணின் அண்ணன் அவகாசம் கோரிய வழக்கு : விசாரணை வரும் 27ஆம் தேதி ஒத்தி வைப்பு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய மற்றொரு வழக்கு விசாரணை வரும் 27ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் - பெண்ணின் அண்ணன் அவகாசம் கோரிய வழக்கு : விசாரணை வரும் 27ஆம் தேதி ஒத்தி வைப்பு
x
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய மற்றொரு வழக்கு விசாரணை வரும் 27ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் தாக்கப்பட்டார். ஆனால் இந்த வழக்கில் உரிய ஆதாரம் இல்லை என மேல்நடவடிக்கையை சிபிஐ கைவிட்டது. ஆனால் இந்த வழக்கில் ஆட்சேபம் தெரிவிக்க தனக்கு கூடுதல் அவகாசம் தேவை என பெண்ணின் சகோதரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது கால அவகாசம் மீண்டும் கோரப்பட்டதால் வழக்கு விசாரணை வரும் 27ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்