ஏடிஎம் எண்ணை வாங்கி கொண்டு பணமோசடி

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த மாரிமுத்து என்பவர் தனியார் நிறுவனத்தில் 5 வருடமாக பணம் செலுத்தி உள்ளார் .
ஏடிஎம் எண்ணை வாங்கி கொண்டு பணமோசடி
x
ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த மாரிமுத்து என்பவர் தனியார் நிறுவனத்தில் 5 வருடமாக பணம்  செலுத்தி உள்ளார் . அந்த நிறுவனம் பணத்தை திருப்பி  கொடுக்காத நிலையில் அந்த நிறுவனத்திலிருந்து பேசுவதாக, மாரிமுத்துவிடம் பேசிய மர்ம நபர், பணத்தை அனுப்புவதாக கூறி, ஏடிஎம் எண்ணை கேட்டு பெற்றுள்ளார். சிறிது நேரத்திலேயே, வங்கி கணக்கில் இருந்த 4 ஆயிரம் ரூபாயை மர்ம நபர் எடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாரிமுத்து, மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்