சீர்காழியில் ஐம்பொன் சிலைகள் திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீசார் வலை

நாகை மாவட்டம், சீர்காழி ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த 3 ஐம்பொன் சிலைகளை திருடி சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சீர்காழியில் ஐம்பொன் சிலைகள் திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீசார் வலை
x
நாகை மாவட்டம், சீர்காழி ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த  3 ஐம்பொன் சிலைகளை திருடி சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கொண்டல் கிராமத்தில் அமைந்துள்ள சுப்ரமணியர் கோவிலை இன்று காலை திறந்து பார்த்த போது சிலைகளை காணவில்லை. இது குறித்து நட்ராஜ் என்பவர், சீர்காழி போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார். 100  கிலோ எடை கொண்ட 3 பழமை வாய்ந்த சிலைகளை திருடியவர்கள் யார் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்