கும்கி யானைகளுக்கான புத்துணர்வு முகாம் : யானைகளுக்கு சத்தான உணவுகள் விநியோகம்

நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கான புத்துணர்ச்சி முகாம் கடந்த 6ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
கும்கி யானைகளுக்கான புத்துணர்வு முகாம் : யானைகளுக்கு சத்தான உணவுகள் விநியோகம்
x
நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கான புத்துணர்ச்சி முகாம் கடந்த 6ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. முகாமில் உள்ள யானைகளுக்கு காலை, மாலை வேளைகளில் அரிசி, ராகி, பழம் உள்ளிட்ட சத்தான உணவுகளும், ஊட்டச்சத்து மாத்திரைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்வையிட்டு செல்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்