தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க கோரி திமுகவினர் 15 கி.மீ நடந்து சென்று ஆட்சியரிடம் மனு

களியக்காவிளை-கன்னியாகுமரி இடையே பழுதுபட்டுள்ள தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க கோரி திமுக சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ், தொண்டர்களுடன் 15 கிலோ மீட்டர் நடந்து சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க கோரி திமுகவினர் 15 கி.மீ நடந்து சென்று ஆட்சியரிடம் மனு
x
களியக்காவிளை-கன்னியாகுமரி இடையே பழுதுபட்டுள்ள தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க கோரி திமுக சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ், தொண்டர்களுடன் 15 கிலோ மீட்டர் நடந்து சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கன்னியாகுமரி மாவட்டத்தில் பழுதான சாலைகளால் ஆயிரத்து 421 விபத்துக்களும், 211 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  ஊழல் முறைகேடுகளால் சாலைகள் தரமற்ற முறையில் செப்பனிடப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்