சொத்து வரி உயர்வை நிறுத்தி வைக்க காரணம் என்ன? - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை மாநகராட்சியின் சொத்து வரி உயர்வை நிறுத்தி வைக்க முடிவெடுத்தது ஏன் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சொத்து வரி உயர்வை நிறுத்தி வைக்க காரணம் என்ன? - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
x
சென்னை மாநகராட்சியின் சொத்து வரி உயர்வை நிறுத்தி வைக்க முடிவெடுத்தது ஏன் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், விரிவுபடுத்தப்பட்ட சென்னை மாநகராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையரும், குடிநீர் வழங்கல் துறை செயலாளரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்