நகை தொழிலாளியிடம் போலி நகையை கொடுத்து மோசடி - ரூ.5 லட்சத்துடன் வடமாநில கொள்ளையர் ஓட்டம்

நாகர்கோவில் அருகே நகை தொழிலாளியிடம் போலி நகையை கொடுத்து, ஐந்து லட்ச ரூபாய் மோசடி செய்து தப்பி ஓடிய வடமாநில நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நகை தொழிலாளியிடம் போலி நகையை கொடுத்து மோசடி - ரூ.5 லட்சத்துடன் வடமாநில கொள்ளையர் ஓட்டம்
x
நாகர்கோவில் அருகே நகை தொழிலாளியிடம் போலி நகையை கொடுத்து, ஐந்து லட்ச ரூபாய் மோசடி செய்து  தப்பி ஓடிய வடமாநில நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  தெற்கு சூரங்குடியை சேர்ந்த நகை வியாபாரி, பழனியப்பன் என்பவரிடம் வடமாநிலத்தை சேர்ந்த நபர்  ஒருவர், நகை வியாபாரி போல் அறிமுகமாகியுள்ளார். அப்போது தன்னிடம் நகை இருப்பதாகவும் அதனை குறைந்த விலைக்கு தருவதாகவும் கூறி உள்ளார். இதனை நம்பிய பழனியப்பன்  5 லட்ச ரூபாய் கொடுத்து விட்டு நகையை வாங்கி உள்ளார்.  வீடு வந்து சோதித்த
போது அத்தனையும் போலி என தெரிய வந்தது. 

Next Story

மேலும் செய்திகள்