நூற்பு ஆலையில் தீ விபத்து - ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே விளாங்காட்டூர் பகுதியில் உள்ள நூற்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.
நூற்பு ஆலையில் தீ விபத்து - ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
x
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே விளாங்காட்டூர் பகுதியில் உள்ள நூற்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. முருகனேஷ் என்பவருக்கு சொந்தமான இந்த நூற்பு ஆலையில், 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தீடீரென ஆலையில் தீப்பற்றி மளமளவென பரவியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள்,  நீண்ட நேரமாக போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்தில் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள் சேதமானது.


Next Story

மேலும் செய்திகள்