ஸ்ரீவில்லிபுத்தூர் : அண்ணன் கண் முன்னே தம்பி நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அண்ணன் கண்முன்னே தம்பி, நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் : அண்ணன் கண் முன்னே தம்பி நீரில் மூழ்கி உயிரிழப்பு
x
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அண்ணன் கண்முன்னே தம்பி, நீரில் மூழ்கி  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாத்தூரைச் சேர்ந்த சின்ன கணேசன்  வடிவழகி தம்பதிக்கு,சதீஷ் மற்றும் விபிஷ் என  2 மகன்கள் இருந்தனர். இருவரும் பள்ளி முடிந்து அருகே உள்ள கண்மாயிக்கு சென்றுள்ளனர். அப்போது,  தம்பி விபிஷ் கண்மாயில் இறங்கியபோது, நீரில் மூழ்கினார். அவரை காப்பாற்ற முடியாமல் கத்திய அண்ணன் சதீஷ், உறவினர்களோடு வந்து, விபிஷை மீட்டனர். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட விபிஷ் உயிரிழந்து விட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்