சுதந்திர போராட்ட வீரர் குடும்பத்திற்கு ஆயிரம் காசுகள் - அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் வழங்கினர்

கும்பகோணத்தை அடுத்த பாபநாசத்தில் சுதந்திர போராட்ட வீரரின் குடும்பத்திற்கு, அரசு பாலிடெக்னிக் மாணவர்கள் நிதியுதவி வழங்கினர்.
சுதந்திர போராட்ட வீரர் குடும்பத்திற்கு ஆயிரம் காசுகள் - அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் வழங்கினர்
x
கும்பகோணத்தை அடுத்த பாபநாசத்தில் சுதந்திர போராட்ட வீரரின் குடும்பத்திற்கு, அரசு பாலிடெக்னிக் மாணவர்கள் நிதியுதவி வழங்கினர். தியாகி நன்னய்யர் என்பவரின் குடும்பத்தை சந்தித்து மரியாதை செலுத்திய,
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஆயிரம் காசுகளை பரிசாக வழங்கினர். 


Next Story

மேலும் செய்திகள்