சுதந்திர போராட்ட வீரர் குடும்பத்திற்கு ஆயிரம் காசுகள் - அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் வழங்கினர்
கும்பகோணத்தை அடுத்த பாபநாசத்தில் சுதந்திர போராட்ட வீரரின் குடும்பத்திற்கு, அரசு பாலிடெக்னிக் மாணவர்கள் நிதியுதவி வழங்கினர்.
கும்பகோணத்தை அடுத்த பாபநாசத்தில் சுதந்திர போராட்ட வீரரின் குடும்பத்திற்கு, அரசு பாலிடெக்னிக் மாணவர்கள் நிதியுதவி வழங்கினர். தியாகி நன்னய்யர் என்பவரின் குடும்பத்தை சந்தித்து மரியாதை செலுத்திய,
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஆயிரம் காசுகளை பரிசாக வழங்கினர்.
Next Story