சென்னை: போர் நினைவிடத்தில் ஆளுநர் மரியாதை
முன்னதாக குடியரசு தின விழாவை முன்னிட்டு, போரில் உயிர்நீத்த முப்படை வீரர்கள் நினைவாக சென்னையிலுள்ள போர் நினைவிடத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மரியாதை செலுத்தினார்.
முன்னதாக, குடியரசு தின விழாவை முன்னிட்டு, போரில் உயிர்நீத்த முப்படை வீரர்கள் நினைவாக சென்னையிலுள்ள போர் நினைவிடத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மரியாதை செலுத்தினார். இதில் முப்படை அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். பிறகு 2 நிமிட நேரம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
Next Story