ரஜினிக்கு தமிழகம் நன்றி செலுத்த வேண்டும் - குருமூர்த்தி

ரஜினியின் பேச்சு அவரது ஆன்மிக அரசியலின் வெளிப்பாடு என துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார்.
ரஜினிக்கு தமிழகம் நன்றி செலுத்த வேண்டும் - குருமூர்த்தி
x
ரஜினியின் பேச்சு அவரது ஆன்மிக அரசியலின் வெளிப்பாடு என துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார். யாருடைய நம்பிக்கையையும்  கொச்சைப்படுத்துவது தவறு என்பதை தான் ரஜினி வெளிப்படுத்தி இருக்கிறார் என்றும், அதற்கு அவருக்கு தமிழகம் நன்றி செலுத்த வேண்டும் என்றும் அந்த பதிவில் குருமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்