கோவை: தேசிய கொடிகளுடன் இஸ்லாமியர்கள் மனித சங்கிலி போராட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி கோவையில் இஸ்லாமியர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி கோவையில் இஸ்லாமியர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். டவுன்ஹால் பகுதியில் கூடிய ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேசிய கொடிகளுடன் மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களையும் எழுப்பினர்.
Next Story