"திமுகவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது" - காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் தகவல்
ஊரக உள்ளாட்சி தேர்தலில் தலைவர் பதவிக்கான இடங்களை பெறுவதற்கு, திமுகவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் சுமூக தீர்வு எட்டப்படும் என திருச்சி காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் தலைவர் பதவிக்கான இடங்களை பெறுவதற்கு, திமுகவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் சுமூக தீர்வு எட்டப்படும் என திருச்சி காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் தெரிவித்தார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை கூறினார்.
Next Story