சங்கராபுரம் ஊராட்சியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை - தேர்தல் ஒத்திவைப்பு

சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சியில் தலைவர் பதவிக்காக போட்டியிட்ட இருவருக்கும் வெற்றி சான்றிதழ் அளிக்கப்பட்டதை அடுத்து, தலைவர் பதவி ஏற்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட தடை தொடர்கிறது.
சங்கராபுரம் ஊராட்சியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை - தேர்தல் ஒத்திவைப்பு
x
சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சியில் தலைவர் பதவிக்காக போட்டியிட்ட இருவருக்கும் வெற்றி சான்றிதழ் அளிக்கப்பட்டதை அடுத்து, தலைவர் பதவி ஏற்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட தடை தொடர்கிறது. இதனால் திருபுவனம் ஊராட்சி ஒன்றியத் தலைவருக்கான தேர்தல் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்